* பாவத்தைப் போக்கி விட்டால், மனிதனுக்கு தேவர்களைப்
போல அமரவாழ்வு உண்டாகும்.* பழி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவனுக்கு
தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.* எந்த விஷயத்தையும் ஆராய்ந்து
அனுபவத்தில் பார்த்தால் மட்டுமே அது உண்மையா, பொய்யா என்பதை நம்மால் உணர முடியும்

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen