செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இப்தார் விருந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலியாயினர். 427 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். |
இப்தார் விருந்தின் போது அளிக்கப்பட்ட உணவு விஷமானதில் இந்த சம்பவம்
ஏற்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்ற 437 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துவிட்டதாகவும், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மேற்கு வங்கமாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது |
இப்தார் விருந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி, 427 பேர் கவலைக்கிடம்
Tags :
செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen