| செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
|
இப்தார் விருந்தின் போது அளிக்கப்பட்ட உணவு விஷமானதில் இந்த சம்பவம்
ஏற்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்ற 437 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துவிட்டதாகவும், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மேற்கு வங்கமாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது |
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen