அல்லிகுண்டம் கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

01.09.2012.BY.rajah.உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ல்லிகுண்டம் கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, கும்பாபிஷேகத்திற்காக பால்குடம், தேங்காய்பழ தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து கிராமத்தினர் வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.