சிறுப்பிட்டி{ நெற்} இணையத்துக்கு இணையநிர்வாகி விமலுக்கு கௌரவிப்பு இது மகிழ்வான செய்தி ஊடகத்துறையை நேசித்த விமலுக்குமட்டு மல்ல சிறுப்பிட்டி ஊருக்கே கிடைத்த கௌரவமாக நினைக்கிறோம் தாயை நேசிப்பவன் தன் மண்ணை நேசிப்பான் தன் ஊருக்காய் ஏதாவது செய்ய சிந்திப்பான் ஆனால் எமது ஊருக்காய் புலத்தில் பூத்த நிலவாய் பூத்த ஊடகமே சிறுப்பிட்டி இணையம் இப்படி ஒரு நல்ல சாதனையை புரிந்து யேர்மனியில் உள்ள சுவெற்றா கனகதுக்கை ஆலயத்துக்கும் ஊடகம் சார்ந்த பணி புரிந்த சிறுப்பிட்டி இணைய நிர்வாகி ஊடகப் பணியை ஒழுங்குற செய்தது அவருக்கு மட்டுமல்ல சிறுப்பிட்டி வாழ் உறவுகள் அனைவருக்கும் கிடைத்த மகிழ்வாகும் நான் நினைக்கிறேன்{காணொளி,}
நாங்கள் அறிந்த மட்டில்சிறுப்பிட்டி ஊரின் இணைய ஊடகத்தின் முதல்வனும் விமல்தான் என்று அதனால் அவருக்கான கௌரவம் கிடைக்கப்பட வேண்டிய ஒன்று தான் அவர்பணி தொடர வாழ்த்துவதோடு இன்று போல் என்றும் நல்லதுக்காய் செயலாற்றி இணையப்பந்தில் இணைவோருக்கு நல்லதைச் சொல்லும் ஊடகமாய்த் தனித்துவம் கொண்டு வலம் வரப்பாரினில் வீரத்தொலி விழிகளை பார்த்திடவைத்திடும் இது தன் வீச்சோடு இணைந்து பணியாற்றிடும் என்பது உணர்வு உள்ளவருக்குத்தெரியும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசாவும் விமலின் கை வண்ணத்தில் உருவா க்க பட்ட உறவு இணையங்களும்அன்புடன் வாழ்த்துகின்றது
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen