இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் கடாக்ஷம் என்பர். கட என்றால் கடைசி. அக்ஷம் என்றால் கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று வழிபட வேண்டும்
இறைவனை நேருக்குநேர் நின்று வணங்கலாமா?
Tags :
ஆன்மிகம்
Related Posts :

நாம் திருமணம் போன்ற வைபவங்கள் ஆடி ம...

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞா...

பெண்கள் தலைவிரி கோலமாக கோயிலுக்கு...

இல்வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் உங்...

உங்ளுக்கு மாங்கல்ய பாக்கியம் பெற இ...

ஆடி அமாவாசை விரதக் குழப்பம் சுவிஸில...

ஆன்மீகம் என்றால் என்ன இது வெறும் தத...

பிரம்ம முகூர்த்த நேரத்தில் நல்ல விட...
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen