விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது ஏன்?

. விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும். இந்த விழாவை 1895-ம் ஆண்டு நிலகர் தொடங்கி வைத்தார். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பர். விநாயகப் பெருமானின் தாயார் பார்வதியைப் போல கங்கையும்...

ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை ,,

கின்னஸ் சாதனை முயற்சியாக ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊட்டி நிஷாலி, தற்போது 4,000 சிலைகளை வாங்கி வீடு முழுவதும் அலங்கரித்து வைத்துள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் வித்தியாசமாக ஏதாவது செய்து சாதனை படைக்கின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த நிஷாலி மஞ்சு...

இனியதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.2013.

அன்பர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அன்புள்ள வாசகர்களுக்கும் உறவு இணையங்களுக்கும் எமது நிலாவரை இணையம் நவற்கிரி இணையங்களின்சார்பாக மலர்ந்த.14-04.2013.ஆண்டின் இனியதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்சகல செல்வங்களும் பெற்று . வாழ்க என்றும் நலமுடன் ,,{காணொளி,} ...

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய்,...
Powered by Blogger.