உங்களுக்குஅருள் தரும் அற்புத விநாயகர்


பிள்ளையார் துனை மும்பை பக்கம் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள விநாயகர் திருகோவிலில் உள்ள காளையின் முதுகில் திடிரென தோன்றிய இந்த விநாயகரால் பரபரப்பு ஏற்பட்டது.முதலில் பயந்து ஒதுங்கிய மக்கள் பின்னர் இந்த அற்புதமான விநாயகரால் பல நன்மைகளை அடைந்தனர்.ஒரு வெளிநாட்டவர் இதை படம் பிடித்து தனது இணைய பக்கத்தில் ஏற்றினார்..அன்றுமுதல் அவர் வாழ்வில் பல பல அதிசியங்கள் நடந்தது.ஆதலால் மக்கள் அனைவரும் இந்த அற்புத விநாயகரின் படத்தை எடுத்து செல்கிறார்கள் நீங்களும் .இந்த அற்புத விநாயகரை மனமுருகி வணங்கி பலன் அடைவீராக 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.