அழகன் முருகன்

மாதொருபாகன் மைந்தன் முருகன்
மாபெரும் கோபத்தில் வன்முறை செய்தான்.
மாம்பழம் கையில் சேராத முருகன்
மயிலேறிப்  பழனிமலைக்குப் பறந்தான்.

தெய்வயானையைத் தேவியாய் கொண்டும்
தெய்வக் காதல் சிருங்கார வன்முறையில்,
தொந்தியப்பனைத் துணையாய் கொண்டும்,
தெய்வச்செயலாய் வள்ளியை மணந்தான்.
 
மகாதேவன் மாதொருபாகன்
 மாதிருபாகமாய் மகனவன் நிற்கிறான்.
மக்கள் வணங்கும் மயில்வாகனனவன்
 சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்

 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.