""அபிராமி அந்தாதி ""


மோனநிலை எய்த
 மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாலி விளங்குகின்ற
 அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
 முன்னாய் நடு வெங்குமாய் முடிவாய முதல்விதன்னை
 உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவதொன்றில்லையே
 விளக்கம்:

அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.