மூல்கைம்முத்துக்குமாரசாமி கோவில்தேர்திருவிழா


dodmun

யேர்மனியில் மூல்கைம் நகரில் எழுந்தருளியுள்ள முத்துக்குமாரசாமியின் தேர்திருவிழா 01.09.13 வான இன்று 18 நாட்களில் 13 பாடல்களுக்கு இசையமைத்த இசைப்பேழையை ஈழத்துக்கலைஞர்கள் வெளியிட்டனர். மூல்கைம் முத்துமாரசாமி பக்திப்பாமாலை சுவாமி உள்வீதி உலா வந்த தேரடியில் மிகச்சிறப்பாக வெளியியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழா மணிக்குரல் தந்த முல்லைமோகன் தொகுப்பில் இடம் பெற்றது.ஆலயக்குருவின் உரையுடன் ஆரம்பித்து ஒலிப்பேழை வெளியிட்டு வைக்கப்பட்டது சிறப்பம்சம்,{காணொளி}


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.