பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சஞ்சைய்

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன்  சஞ்சைய் பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக  இன்று(28 -10 -2013) கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா தங்கை அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா  சித்தி மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுருதிகா 24.10.13

   யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன்(சுதா) தம்பதிகளின்.   புதல்வி செல்வி சுருதிகா.{சுருதி}. வின் பத்தாவது பிறந்த நாள் 24.10.13.இன்று இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார் ...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அபிதா.. 24.10.13

நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட  அருளானந்தம் தம்பதிகளின். புதல்வி செல்வி அபிதா தனது பதின்ஒராவது பிறந்த நாளை. 24.10.13.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தங்கை மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார்...

பிறந்தநாள் வாழ்த்து 18வது :செல்வி. றமோனா(18.10.13)

  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் விமல் பற்றீசியா தம்பதிகளின் செல்வப்புதல்வி றமோனா இன்று தனது பெதினெட்டாவது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா அம்மா தம்பி அலெக்ஸ அப்‌பம்மா   அம்மப்‌பா அம்மம்மா பெரியப்‌பாமார் பெரியம்மாமார்  சித்தப்‌பா சித்தி மாமா  மாமி  ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வரலாறு

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டுமைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளதூ. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக...

வதிரி உல்லியனொல்லைகண்ணகை அம்மன்

வதிரி உல்லியனொல்லைகண்ணகை அம்மன் இன் புகைப்படம் ஒன்றை கேதாரகௌரி விரதம் அனுட்டிக்கும் முறை கேதாரகௌரி விரதம் ஆலயத்தில் அனுஷ்டிப்பவர்கள் கேதாரகௌரி விரத ஆரம்பதினத்திலன்று கௌரி அம்பிகை சமேத கேதீஸ்வரநாதரின் சன்னிதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கும்பத்தின் முன்பதாக அமர்ந்திருந்து பூசை வழிபாட்டிற்குரிய வலதுகையில் ஞானவிரலாகிய மோதிரவிரலில் தர்ப்பைப் பவித்திரம்...

எந்நேரமும் சிவனை போற்றுங்கள்

விட்டுவிட போவது உயிர் விட்ட உடனே சுட்டு விட போவார் சுற்றத்தார் பட்டதெல்லாம் போதும் இனி எந்நேரமும் சிவனை போற்றுங்கள் ஏற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம். வீடு, வாசல் மாடு மனை இவைகளையெல்லாம் மறந்து சித்தத்தை சிவனிடம் செலுத்துங்கள், பாவம் செய்யாமல் இருக்க பக்தி கொள்வதே ஒரே வழி !! தெய்வ பக்தி கொண்டாடுவோம், பணிவோடு நின்று திருநீர் அணிந்து மறவாத சிந்தை கொண்டு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சபிரா

  நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி.சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் முதலாவது பிறந்தநாள்.01.10. 2013 இன்று வெகுவிமர்சாயாககொண்டாடுகின்றார்இவரைஅன்பு அப்‌பாஅம்மா அப்‌பப்‌பா அப்‌பம்மா ஐய்யாமார் அம்மம்மாமார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி ...
Powered by Blogger.