எந்நேரமும் சிவனை போற்றுங்கள்


விட்டுவிட போவது உயிர் விட்ட உடனே சுட்டு விட போவார் சுற்றத்தார் பட்டதெல்லாம் போதும் இனி எந்நேரமும் சிவனை போற்றுங்கள் ஏற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம். வீடு, வாசல் மாடு மனை இவைகளையெல்லாம் மறந்து சித்தத்தை சிவனிடம் செலுத்துங்கள், பாவம் செய்யாமல் இருக்க பக்தி கொள்வதே ஒரே வழி !!

தெய்வ பக்தி கொண்டாடுவோம், பணிவோடு நின்று திருநீர் அணிந்து மறவாத சிந்தை கொண்டு தெய்வ பக்தி கொண்டாடுவோம் !!
பரிவு கொண்டு புகழ் துதி புரிந்து எதிர் தலை வணங்கி உள்ளம் உருகி நின்று பக்தி கொண்டாடுவோம்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.