பிறந்தநாள் வாழ்த்து செல்வன் த. தர்ஷிகன் [19-05-2014]

கனடா “மொன்றியலில்வசிக்கும்” தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் தர்ஷிகன் தனது 14வது பிறந்த தினத்தை இன்று [19-05-2014] குடும்ப உறவுகளுடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார் 
  இவரை அன்பு. அப்பா அம்மா தங்கை அண்ணா மார் அக்கா மார் மற்றும் அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா  மாமா மாமி மார் மச்சான் மச்சாள்  மார் பெறமகள் மற்றும் நபர்கள்  உறவினர்கள் .இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் http://www.navarkiri.com/2014/05/blog-post_19.html இணையங்களும் உறவு  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ,இறைஅருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்பல் கலையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்
எமது பிறந்த நாள் நல் வாழ்த்து
 நல்லதொரு தாரம் வரமாய்  
 வாய்த்தது தனிச்சிறப்பு
 இருந்தாலும் முதல் தாரம்
 கலை என்பதற்கு முதல் சாட்சி நாமே!
வல்லவனாய் ந‌ல்லவனாய் வித்தகனாய்
 வாழ்ந்த என்  எம் உறவே
 மேலும் பல வெற்றிப் படிகளேறி
 சாதனை மலர்கள் பறிக்க
 நண்பன் நான் வாழ்த்துகிறேன்
 காலத்தின் தேவை அதிகரித்த வேளையிது
 ஓய்வுக்கு இடமேது எம் உறவே!
களமிறங்கு கருத்தான படைப்போடு
 தளம் தேடிப் பொருள் சமைப்போம்
 கலையென்ற ஆயுதத்தால் குலைந்து போன
 எங்கள் சமூகக் கறை களைவோம்
 நாளை நமதாகட்டும்
 உழைப்போம் விடிவிற்காய்
 வளமும் நலனும் கிட்ட பிரார்த்திக்கும்…அன்பு.உறவுகள்‍!
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.