மிதந்து பக்தர் வெள்ளத்தில் வந்த நயினை நாகபூசணி அம்மனின் தேர்! இரண்டாம் இணைப்பு

 வரலாற்றுப் பிரசித்திபெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை மணியளவில் இடம்பெற்றது. கடந்த ஜுன் மாதம் 28 ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலய மஹோற்சவத்தில் 14 ஆம் நாளாகிய இன்று
தேர்த்திருவிழா இடம்பெற்றது. நாட்டின் பலபாகங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் இந்தத் தேர்த்திருவிழாவிற்காக வருகை தந்திருந்தனர். தேர் உற்சவத்தின் போது, காவடிகள், கற்பூரச்சட்டி, அங்கப்பிரதட்சணை ஆகியவற்றினை மேற்கொண்டு அடியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.




 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.