இன்று காலை நடந்த நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!


 அராகரா முழக்கம் வானைப் பிளக்க வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆவது திருவிழாவான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது நிழல் படங்கள்.

 இணைப்பு  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

nalk33 nalk35 nalk36 nalk37

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.