பிறந்தநாள் வாழ்த்து வல்லிபுரம் ஞானகுலசிங்கம் 08.09.14

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பேர்ண்னை வசிப்பிடமாககொண்ட திரு வல்லிபுரம்  ஞானகுலசிங்கம். [ஞானம்] அவர்களின் ஐம்பத்தி ஐந்தவது பிறந்த நாள் இன்று 08.09.2014 உறார் உறவினர்ககளுடன் மிகசிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி அன்பு மகன் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் வாழ்த்துகின்றனர்..
 


 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.