பக்தர் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ பஞ்சரதபவனி ஞாயிற்றுக்கிழமை.04.01.2015. காலை பல்லாயிரக்கணக்காண பத்தர்களின் அரோகராக் கோசத்துடன் இடம்பெற்றது.தரிசிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பத்தர்ககள் திரண்டிருந்தனர். இடம்பெற்ற பஞ்சரத பவனிக் காட்சிகளை புகைப்படங்களில் காணலாம்.
![]()






0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen