பிறந்தநாள் வாழ்த்து .திரு ,திருமதி,கண்ணன் சிவாஜினி.23.03.15

யாழ  தோப்பு அச்சுவேலியைய்   பிறப்பிடமா​வும்  சுவிஸ்சைவசி ப்பிடாமக கொண்ட .
திரு ,திருமதி,கண்ணன்  சிவாஜினி ,தனது  பிறந்தநாள் இன்று ,23.03.2015. தனது 
இல்லத்தில் குடும்ப  உறவுகளுடன் மிக சிறப்பாக  கொண்டடுகின்றார் 
இவரை  அன்புக் கணவன்  அன்புப் பிள்ளைகள்  அப்பா  அம்மா சகோதரர்கள் 
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள்வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
இணைந்து http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இறை ஆசியடன் சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்து விட்டாய் இந்த
பூமியை புரிந்து கொள்ள
பிறந்து விட்டாய் ....!!!
இயந்திரமய உலகம்…….!
எதையும் விந்தையாக செய்யும்
அதிசய உலகம் ....!!!
விளங்கியும் விளங்காத
மானிடம்……!
விளங்க முடியாத பாசம் ...
மயங்கி விடாதே ....
நொந்துபோய் வெந்து
வீழ்ந்து விடாதே ....!!!

தூய சிந்தனைவேண்டும்.
சிந்தித்ததை சீரியதாய்
செய்ய வேண்டும் ....
உனக்காக எனக்காக
வாழவேண்டாம் ........
நமக்காக வாழ கற்று கொள்....!!!
வருடங்கள் வருவதும்
அவை நம்மை கடப்பதும்
விந்தையில்லையே
அதற்காக கொண்டாட்டம்
தேவையில்லையே ....!!!
கடந்த
வருடத்தில் என்ன ..?
செய்தாய் திரும்பி பார் ...!!!
இந்த
வருடத்தில் என்ன செய்ய ..?
போகிறாய் .. எண்ணிப்பார்
பிறந்த நாளில் ஒரு சபதம் எடு
இருக்கும் தீய குணத்தை
அழித்துவிடு ....!!!
பிறப்புகளில் உயர் பிறப்பு
மானிட பிறப்பு ....
இப்பிறப்பில் நீ எல்லாம்
பெறவும் ....
பெற்றவற்றை உலகிக்கு
பகிரவும் வாழ்த்துகிறேன்
மகிழ்கிறேன் உன் பிறந்த
தினத்தை நினைத்து .....!!!
வாழ்க வளமுடன்
மிளிர்க தமிழுடன் ....!!!


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.