பிறந்தநாள் வாழ்த்து பால முரளி சாருகா (25. 03.15)

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி
சாருகா தனது 13வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று 25.03.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா  தம்மி மார் அம்மம்மா  அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் நீடுளி காலம்  வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது  http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றது.
உலகம் பிறந்ததும் உனக்காக. 
உன்னை ஈன்றதும் அதற்காக. 
பழகும் மனிதம் உறவாக—செய் 
பந்தம் அதனில் ஒன்றாக. 

ஒருதாய் பிள்ளை நாமென்போம். 
ஒன்றே நமக்குள் மரபென்போம். 
இயற்கை ஒன்றே இறையென்போம்-இங்கு. 
எல்லாம் நமதே மொழியென்போம். 

சுழலும் காலம் உனக்காக 
சுழட்டும் நாட்கள் நீ வளர்க! 
நாளை என்பதும் உனக்கல்ல—நல்ல 
நாளும் இன்றே நீ தொடர்க! 

உணவு என்பது உடலுக்கு 
உடலும் வளர்வது உயிருக்கு. 
உயிர் என்பதும் உழைப்புக்கு—நீ 
உழைப்ப தென்பது உயர்வுக்கு. 

வேலை தேடல் வீண்வேலை. 
வேலை கொடுப்பது உன்வேலை. 
நாளை நீயொரு முதலாளி—உன் 
ஆலையி லாயிரம் தொழிலாளி. 

வாழ்த்தும் என்னை நினைத்திடுக! 
வாழ்வில் உன்னை வளர்த்திடுக! 
கைகளை நம்பி செயல்படுக!--வரும் 
காலம் உந்தன் கைவசமே! 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.