பிறந்தநாள் வாழ்த்து திரு .கண்ணன் சிவம்பிறை.05.05.15

   
யாழ் புத்தூரயை பிறப்பிடமாகவும்தற்போது  இந்தியாதிருச்சியில்   வசிக்கும் திரு .கண்ணன் சிவம்பிறை  
தனது  பிறந்த நாள் இன்று  05.05.2015.இவர்தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில்   வெகுவிமர்சையாக உறவுகள் சூழ கொண்டாடுகின்றார்,இவரை அன்பு அம்மா  அன்பு சகோதரர்கள்  சகோதரிகள்
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் மச்சன் அத்தான் மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும் புத்தூர் உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை புத்தூர் சிவன் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று நினைத்ததெல்லாம் நிறைவேறி நீடூழி காலம் இன்பமுடன் வாழ வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து
 நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றனர்.
இன்று  பிறந்த நாள் காணும் கண்ணனுக்கு எமது  இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் 
தேவன்,லோவி.குடும்பத்தினர்



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.