யேர்மனி டோட்முண்ட் சிவன் கொடியேற்றம் 20.06.15 விவரனக்காணொளி

யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 26.06.2014கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா நடைபெறும்
அதில் கலந்து
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவது
அவனிடம் அருள்பெறவே. விவரனக்காணொளி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.