பிறந்த நாள் வாழ்த்து செல்வி தவம் யானுகா 24.06.15

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் செல்வப்புதல்வி  யானுகாவின் 5 வது பிறந்த தினம் 24.06.2015 இன்று 
தனது  பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா  அம்மா  அவரதுஅன்பு  சகோதர்கள்  மற்றும் அப்பம்மா ஜெர்மனியில் வசிக்கும் அம்மப்பா, அம்மமா . சிறுப்பிட்டி மேற்கில் வசிக்கும்
 அத்தை , மாமா, மச்சாள்மார். ஜெர்மனியில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அக்காமார். கனடாவில் வசிக்கும் பெரியப்பா,
 பெரியம்மா, அண்ணாமார், அக்கா. சுவிசில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அண்ணாமார். மற்றும் கனடாவில் வசிக்கும் மாமா, அத்தை, மச்சாள்மார் .லண்டனில் வசிக்கும் மாமா, மாமி, மச்சாள் 
,மச்சான். லண்டன் மாமா. மற்றும் உற்றார், உறவினர் , நண்பர்கள் .சிறுப்பிட்டி மேற்க்கு ஞானவைரவர், .சுதுமலை புவனேஸ்வரி அம்மன் அருள் பெற்றும் சகல கலைகளும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் 
இன்புற்று நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றனர்,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.