பிறந்தநாள் வாழ்த்து திருதிருமதி பால முரளி தர்மசாந்தி [ 23.07.15 ]

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி   பால முரளி தர்மசாந்திதனது  பிறந்த தினத்தை  வெகு விமர்சையாக இன்று 25.0372015 கொண்டாடுகிறார்.
இவரை அன்பு கணவன்  பிள்ளைகள் அம்மா அண்ணா தம்மி மார்  அக்கா தங்கை  மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.