செல்வச்சந்நிதி முருகனின் 1984 ஆம் ஆண்டுத்தேர் (இன்று இல்லை )

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகனின் தேர் இலங்கையின் மிகப்பெரிய தேர் , உலகத்திலே சிறப்பு வாய்ந்ததில் ஒன்று ..,இது சிங்களப் படையினரால் 1985ம் ஆண்டு எரித்து அழிக்கப்பட்டது. ஆனால் இன்றும் அதன் புகழ் உள்ளது. பார்க்கக் கிடைக்காத அரிய இந்த தேர்க் காட்சி இதோ!! புகைப்படங்கள் கனோளிகள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




2

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.