பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாந்தகுமார் ஆன்மீகன் .30.12.15

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார் கஜிபா ).தம்பதியினரின் செல்வப்புதல்வன்  ஆன்மீகன் வர்களின் முதலாவது  பிறந்தநாள்.30.12. 2015. இன்று வெகுவிமர்சாயாக மண்டபத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பாஅம்மா
அப்‌பப்‌பா அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார்  தம்பிமார்  அக்காமார்
 மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் 
ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று  மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ வாழ !
பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றன  ...
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.