பிறந்த நாள் வாழ்த்து திரு அருளானந்தம் நிதுர்சன் 19.02.2016

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம் (அருள் .றதி) தம்பதிகளின் செல்வப்புதல்வன்  நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2016..இன்று மாலை தனது  இல்லத்தில் 
வெகுவிமர்சயாக கொண்டாடுகின்றார் 
இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார்  ,அப்பம்மா  மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார்  மார் சகோதரர்கள்  மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உற்றார்  உறவினர்கள் ,
இவரை 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளை யார்  இறைஆசியுடன் சகல வளமுடன் இன்று போல்  என்றும் சந்தோசமாகவும் பல்கலைகளும் பயின்று பார்போற்றும் உத்தமனாக பல்லாண்டு  பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவக்கிரி .கொம் நிலாவரை கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் நவற்கிரி .கொம் இணையங்களும்   தேவன் மாமா லோவிதன் அண்ணா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்.
பிறந்த நாள் வாழ்த்து

வான் நிலா இரவு சூழ 
சுட்டி குயில் கீதம் பாட 
விண்மீன் மெட்டுக் கட்ட 
தாலாட்டு பெற்றவன் நீ 
தன் மகன் தலை மகனாய் 
ஆறடிச் சிங்கமாய் 
வானவில் வண்ணமாய் 
உலகில் வளர்பவன  நீ 
நான் 
என் குடும்பம் 
என் வாழ்கை 
என வாழாமல் 
இயன்ற வரை வறி யோருக்கு கொடு 
நாம் பிறக்கும் பொழுது 
எதை கொண்டு வந்தோம் 
பிறருக்கு உதவி செய்தால் 
எதையும் வாழ்வில் இளக்க மாட்டோம் 
உன் பிறந்தநாள் 
நீ பிறந்தாக மட்டும் இல்லாமல் 
நல்ல செயல் செய்ய பிறந்த 
ஆரம்பமாக இருக்கட்டும் 
இயலாதவர்களுக்கு நீ செய்யும் உதவி 
வருடம் 365 நாட்களும் உனக்கு 
பிறந்த நாட்களாக அமையும் 
உன் பெயரைச் சொல்லி 
யாரோ ஒரு முதியவர் சிரிப்பர் 
பள்ளிச் சிறுவன் படிப்பான் 
தங்கை புத்தாடை உடுப்பாள் 
அவர்களின் ஆசியினல்  
பல தலைமுறைகள் வாழும் 
என்றும் உன் சிரிப்பை 
பிறரிடம் பார் 
உலகம் சிறக்கும் 
வாழிய பல்லாண்டு…
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.