பிறந்தநாள் வாழ்த்து.திரு சின்னத்தம்பி அருளானந்தம்

யாழ்  நவற்கிரிபுத்தூரை ப்பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு சின்னத்தம்பி அருளானந்தம் (அருள் )அவர்களின் பிறந்த நாள் இன்று ,22.04.2016.இவரை 
அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும்  பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்  வாழ்த்து கின்றது   வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.