யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் தேர்த்திருவிழா 20..5.16

 சிறப்புப் பெற்ற அருள்மிகு சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தின் துர்முகி வருட வைகாசிப்பெருவிழா மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தேர்த்திருவிழா இன்று.20.05.2016. காலை சிறப்பாக இடம்பெற்றது.
இம்மாதம் 5ஆம் திகதி கொடியேற்றம் ஆரம்பமாகி வெகு விமரிசையாக இடம்பெற்ற திருவிழாவின் தேர்த்திருவிழா மக்கள் புடைசூழ இன்று புவனேஸ்வரி அம்பாள் தேரேறி வந்து அடியவர்களுக்கு 
காட்சியளித்தார்.
தேர்த்திருவிழாவின் போது ஆலயத்தின் சூழ உள்ள பகுதிகளில் பொங்கலிட்டு மடை பரவி வழிபடும் மரபு அன்று தொட்டு இன்று வரை சிறப்பாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>













0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.