பிறந்தநாள் வாழ்த்து: செல்வி பாலாச்சந்திரன் காருயா(28.05.16)

 சுவிசில் வாசிக்கும் திரு திருமதி பாலாச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி  காருயாவுக்கு 28.05.2016.இன்று   பத்தாவது பிறந்த நாள்    இவரை அன்பு அப்பா ,அம்மா , ,அப்பம்மா மாமா மாமி மச்சான் மச்சாள்  பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி சகோதரர்கள் குடும்ப உறவுகள்  மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும் காருயா வாழ்வில்
அனனை தந்தை. அகிலம் போற்ற. நீடூழி வாழ‌ 
வாழ்த்துகின்றனர்      
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்கி  
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன.  வாழ்க வளமுடன் ...
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.