வேல் முருகன் ஆலய தீர்த்தத் திருவிழா 29.05.16

டென்மார்க் வேல் முருகன் ஆலய தீர்த்த உற்சவம் 29.05.2016. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 14.00 மணிக்கு நிறைவடையஇதில் பெருந்தொகையான பத்தர்கள் வந்து இணைத்து முருகப்பெருமான் தீர்த்தம் ஆடிவீதி ஊலா அழைத்துவந்த பக்தர்களை 
பரவமாக்கியதுசிறப்பு
இறையருள் கூடிசிறப்பான தீர்த்த உற்சவம் நடந்தேறி தேர் வலச்சிறப்பு முருகனின் தரிசணம் என்பதும் இறையருள் கூடிநாளே நடக்கும் .அவன் திருவடி தொழுத பத்தர்கள் மனமுருகி நின்ற கண்கொள்ளக்காட்சி சிறப்புடன் அவன் அடிதொழுவோம்
இன்றைய திருவிழாவினை nykøbing -sj அடியார்கள் உபயமேடுத்து சிறப்பிக்கின்றார்கள் .
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.