டோட்முண்ட் சிவன் கொடியேற்றத்திருவிழா 09.07.2016

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 09.06.16 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா நடைபெறும் அடியார்கள் வருகைதருக சிவனின் அருளைப்பெறுக சிவன் பத்தர்கள் கூடி நிற்க தெய்வத்தின் அருள்நாடி வந்துள்ளது இதில் கலந்து எங்கள் நேத்திகளை தெய்வ வழிபாட்டை கண்டு வணங்குங்கள்
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவவர்கள் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம ய்தள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.