எசன் நகரில் உள்ள முருகன் ஆலயத்தின் தேர் திருவிழா 10.07.16

யேர்மனியில் எசன் நகரில் உள்ள முருகன் ஆலயத்தேர் இன்று சிறப்பாக நடைபெற்றது, அதில் நிறைந்த பக்தர்கள் கலந்து முருகனை தரிசிக்க வந்திருச்தார்கள்
தேர்வரம்பிடித்து இணைந்து முருகனை வலம் நகர்த்தி மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்த காட்ச்சி கண்கொள்ளாக்காச்சியா இருந்ததாக ஊடகவியலாளர் முல்லைமோகன் தகவல் தந்திருந்தார்
இறைவனின் தரிசணம் நலம்தரும்
இன்பமும் துன்பமும் அவன் வசம்
அவனடி தொழுவதில் பரவசம்
அவன் இன்று எங்கு இங்கு அசைந்திடும்
நிழல்படம் தகவல் ஊடகவியலாளர் முல்லைமோகன்.



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.