டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.16

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள் 15.07.2016 சிறப்பாக நடந்தேறியது சிவனின் அருளைப்பெற சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி 
வணங்கி நின்றனர்
      நினைத்திட மனதினில்
          நிறைந்தவன் நிற்பான் 
 நின்மதி மனதினில்
           நிதம் தந்து காப்பான்
      சுற்றிடும் உலகத்தை
                 காத்திடும் கயிலையன்
        கோவிலை நாடி
                        அடியார்கள் வருவதுவரம்பெறவே.
நிழல்படங்கள்  இணைப்பு ...







0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.