பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன். தனிசன் 10.08.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   யேர்மனியில்வசிக்கும் செல்வன் சந்திரன். தனிசன் அவர்களின் 
 பிறந்தநாள்.10.08.2016,இன்று .இவரை அன்பு அப்பா அம்மா .அன்பு  தம்பிமார் பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்தி  மாமா  மாமி அக்கா அத்தான் மருமக்கள்  குடும்ப பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பர்கள்  இவரை நவற்கிரி  ஸ்ரீ  மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் 
வீசி நீ  !  
சகல சீரும்சிறப்பும் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு  பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>











0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.