நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திதிரு திருமதி ரு திருமதி பாலமுரளி தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய்யின் பிறந்தநாள்
இன்று (28 -10 -2016) கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் பல் கலைகளும் பெற்று
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாக
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன,.
> இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen