யாழ் சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான திரு சுப்பிரமணியம் குமாரசாமிஅவர்கள் 07.02.2016 இன்று அன்று தனது பிறந்த நாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகிறார்.
இவரை பிள்ளைகள் ,”லண்டனில் வசிக்கும் உறவுகள் “யேர்மனியில்வசிக்கும் அக்கா அத்தான் குடும்பத்தினர், சகோதரர் குடும்பத்தினர்கள் ”சுவிஸ்சில்வசிக்கும்உறவுகள் சிறுப்பிட்டியில் வசிக்கும் குடும்பத்தினர்கள் , அத்தான் , மச்சாள், , மச்சாள் குடும்பத்தினர், யேர்மனியில்வசிக்கும்நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரும் எங்கள்
இனிய உள்ளம் இதயத்தில்அ ன்பு பாசத்தின் இணைப்பும் பன்பும்கொண்டஇவரை
சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன் இறை அருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன் ,,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen