நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 10ம் நாள் இரவு வசந்த உற்சவம். 27.03.2017. இன்று பக்த்தர்கள் திரண்ட கூட்டத்துடன் மிகவம் சிறப்பாகநடைபெற்றது
அடியார்களின் கவனத்திற்கு ,,
பூங்காவனத் திருவிழா பொது
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக , ...
ஓம் காம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை . 10ம் நாள் இரவு உற்சவ நிகழ்வுவின் நிழல் படங்கள் இணைப்பு
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen