பிறந்தநாள் வாழ்த்து .திருமதி செல்லத்துரை வள்ளிப்பிள்ளை

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் நவற்கிரி மற்றும் நல்லூரைய்   வதிவிடமாகவும் உள்ள
திருமதி செல்லத்துரை வள்ளிப்பிள்ளை அவர்களின்
நூறாவது  பிறந்தநாள்  
 01.04.2017 இன்று
இவரை அன்பு பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில்

உற்றார்.உறவினர்களுடன் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
.மற்றும் நல்லூர்கந்தன்   இறை அருள் பெற்று
 என்றும் இன்பமாய்
எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.