பிறந்தநாள் வாழ்த்து திரு,சங்கரப்பிள்ளை தில்லைநாதன் .03.05.17


மறவன்புலவு  கோயிலாக்கண்டி தச்சன்தோப்பை  பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வதிவிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு .சங்கரப்பிள்ளை தில்லைநாதன் {தில்லை}அவர்களின் பிறந்த நாள் 03.05.2017. இன்று .இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் இவரை இந்த இணைய உறவுகளும் சகோதர இணையங்களும், ,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் .மற்றும் நண்பர்கள் உறவினர்கள் ,பிறநண்பர்கள் .இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் இவரை இந்த இணைய உறவுகளும் சகோதர இணையங்களும், ,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் .மற்றும் நண்பர்கள் உறவினர்கள் ,பிறநண்பர்கள் தோப்பு போதிப்பிள்ளையார்  இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும்  வாழ்த்துகின்றன,,,.
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷ மாக இன்று போல் என்றும் வாழ்க எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்று  பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும்
 வாழ்த்துகின்றன,,,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.