வூப்பெற்றால் நவதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திவிழா 20.05.17

ஏவிளம்பி வருட மகோற்சவப்பெருவிழா (20.05.2017) சனிக்கிழமை மிகவும் சிறப்பாக யேர்மனி வூப்பெற்றால் நகரில் நவதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திவிழாஅம்மன் வசந்த மன்டபத்தில் இருந்து உள்வீதி உலாவந்து தேரில்  ஏறி பவணிவந்த காட்ச்சி பத்தர்களை மனம் குளிரவைத்தது,

அதன் பின் தேரமந்த நவதுர்க்கா அம்பாள்  ரதத்தில் பவணி வந்து மீண்டும் மாலை பச்சை சாத்தலோடு இருப்பிடத்தை  அடைந்துள்ளா நவதுர்க்கா அம்பாள்

அம்மனை தொழு
அனைத்து துன்பமும் விலகும் 
அவளே அன்னை

அவனே தெய்வம்

அவளே அன்பு

அவளே ஆறுதல்
அவள் இன்றி அசையாது உலகம்

தொழுவோம் போற்றி அவளை
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.