பிறந்தநாள் வாழ்த்து: திருமதி செல்லையா ஆச்சிமுத்து

யாழ் சிறுப்பிட்டிமேற்கை  பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருக்கும் திருமதி செல்லையா ஆச்சிமுத்து அவர்கள் இன்று(23.05.2017) தனது எண்பத்தொன்பதாவது பிறந்தநாளை 
கொண்டாடுகின்றார்.இவரை பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சிறுப்பிட்டி
 ஸ்ரீ ஞானவைரவர் துணை கொண்டு இன்றுபோல்  என்றும் நலமுடன் வாழ வாழ்த்தி நிற்கின்றனர் .இவர்களுடன் இணைந்து 
நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
வாழ்க வளமுடன் 
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.