டோட்முண்ட் சிவன் ஆலயத்தின் கொடியேற்றம் 24.06.17) ஆரம்பம்

யேர்மனி டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் ஏழாவது  7வது கொடியேற்றம் (24.06.2017) ஆரம்பம் ,
அனைத்து சிவன் பக்தர்களும் வந்து கொடியேற்றம்முதல் பூங்காவனம்வரை சிவனை தரிசிக்க இணையுங்கள் இறையருள் இன்றி எதுவும்
 இல்லை அல்லவா…?
அதனால் தெய்வதரசனம் எம்மை ஆட்கொள்ளும் பினிகளை களையும்,பிடைகள் ஒளியும் அதனால் இணைந்து விழாக்காலத்தையும் சிறப்பித்து சிவன் தரினத்தில் கலந்துகொள்வது 
சாலச்சிறந்தது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.