டோ ட்முண்ட் சிவன் ஆலயதேர்த்திருவிழா 02.07.2017

யேர்மனி டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலய தேர்த்திருவிழா 02.07.2017 சிறப்பாக நடந்தேறியது அனைத்து சிவன் 
பக்தர்களும் வந்து சிவனை தரிசித்த இறையருள் பெற்றுக்கொண்டன‌ர் தெய்வதரசனம் எம்மை ஆட்கொள்ளும் பினிகளை 
களையும்,பிடைகள் ஒளியும் அதனால் இணைந்து விழாக்காலத்தையும் சிறப்பித்து சிவன் தரினத்தில் கலந்துகொள்வது சாலச்சிறந்தது நாளையதினம் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது சவன் அவன் அமர்ந்திருக்க வடம்பிடிக்க வாருங்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.