சுவெற்ரா கனகதூக்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா 30.07.17


சுவெற்ரா கனகதூக்கா அம்பாள் ஆலய தேர்த் திருவிழா 30.07.17 நிகழ இருக்கும் வேளையில் அம்பாள் மூத்த மகன் விநாயகருக்கு புதிய தேரை சிற்பாற்சாரியார்கள் தேவன் ஜெயா அவர்கள்
 குறுகிய காலத்தில் செய்து முடித்துக் கொடுத்தனர்.இந் நிலையில் நாளை இந்த ஆண்டும் சுவெற்றையம் பதியின்  ஆலயக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா அவர் தம்பி பிள்ளைகள் என அலங்காரித்த அம்மன்  பக்தர் வடம்பிடிக்க அன்னை வலமவரஉள்ளாள் அனைவரும் வாரீர் அம்மன் வடம்பிடித்து அவள்
 கருணை பெறுவீராக..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.