நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்கரத உற்சவத்திருவிழா – 17.08.17

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 281வது மகோற்சவத்தின் தங்கரத உற்சவத்திருவிழா(17.08.2017) காலை_உற்சவம் இன்று பகல் இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்தது 
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.