சூரிச் முருகன் ஆலாய தேர்திருவிழா,19.09.17 (நிழல் படங்கள் இணைப்பு )

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லில் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியர்  ஆலய தேர்த் திருவிழா-19-08.2017-  இன்று  சுவிஸ் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் எழுந்தருளி   அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனியர்  ஆலய வருடாந்த மகேற்சுவ தேர்திருவிழா 
 எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி பவனிவர. அடியவர்கள் புடை சூழ  தமது நேர்த்திகளை   நேர்ந்தவர்கள் எம்பெருமானுக்கு  முன்னும் பின்னும்  வீதி  வலம் வந்து தது ம் நேர்த்திக்கடன்களை  நிறைவேற்னர்   
 ஆட் டக்காவடிகள். பால்காவடிகள்  கற்ப்பூரச்சட்டிகள், எடுத்துச்  சூழவர எம்பெருமான்
 வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

இத்திருவிழாவில் பெருந்திரலான சுவிற்ஸர்லாந்தின் பல பாகங்களில்  இருந்தும் பல்லாயிரகனக்கான   முருகன் அடியவர்கள் கலந்துகொண்டு எம்பெருமான்  முருகன் அருளை பெற்று
 சிறப்பித்து கொண்டனர்.என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.