நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் திருவிழா.31.07.17.

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின்  வருடாந்த மகோற்சவ 4ம் திருவிழா 31.07.2017.இன்று மிகவும் பக்தி  பூர்வமாகவும்  மிகவும் சிறப்பாகவும்  நடைபெற்றது
நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 2ம்_நாள்_காலை_உற்சவம் இன்று (31.07.2017) பகல்  இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்ததுகுறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.