செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் 9ஆம் திருவிழா 29-08-17

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு
 ஶ்ரீ செல்வசந்நிதி  முருகன் ஆலயத்தின்  09ம் திருவிழா 29-08-2017,இன்று. நடை பெற்றது  இதில் பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான்
 இன்றய விழாகண்டு நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும் அதுபோல் இந்தாண்டும் அவன் அருள்தேடி அடியார்கள் சென்று   தரிசனம்  கண்டுள்ளனர் அவன் அருள் இன்றி 
அணுவும் அசையாதே :
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.