திருமணநாள்வாழ்த்து திரு திருமதி சந்திரன் தம்பதிகள் 14..09.17

.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தம்பதிகளின்   திருமணநாள் இன்று..14..09.17.  இவர்களை அன்பு ,அம்மா அண்ணா அண்ணி  அன்பு பிள்ளைகள் ,பேரப்பிள்ளிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் சகோதர சகோதரிகள் 
,சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்.
 இவர்களுடன் இணைந்து     நவக்கிரி.கொம்நவக்கிரி  http://lovithan.blogspot.ch/2014/09/140914.html  நிலாவரை.கொம்  நவற்கிரி இணையங்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன்  இன்றும் 
என்றும் இன்பமாய் நோய் நொடி இன்றி 
 பத்தும்பதினாறும் பெற்று சீரும் சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.