பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் மதனபாலன் .17.09.17.

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை பிறப்பிடமா​வும்தற்போது சுவிசை  வதிவிடமாகவு​ம் கொண்ட திரு பாலசுந்தரம் மதனபாலன் 17.09.2017 இன்று தனது பிறந்தநாளை சுவிஸ் வாழ் 
நண்பர்களுடன் கொண்டாடினார் இவரை அன்பு மனைவி  அன்பு மகன் அம்மா, தங்கை,மார்  சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், 
ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர்.இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவரை  தோப்பு போதி பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி எண்ணியது போல் யாவும் ஜெயமாக வேண்டும் ! உன் ஏக்கமும் எண்ணமும் நிறை கண்டு  
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.